Nenjullu Needhi Part - 1
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) - Shipping free
1924-ல் முதல் 1969-ல் வரையான கலைஞரின் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல்.
Rs. 640.00 Rs. 576.00
10% Discount [Save Rs. 64]
Availability: In Stock
Category : Biography
Author : Kalaignar M. Karunanidhi
Publication : Thirumagal Nilayam
மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்து விட்ட நிலையில், என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து ''நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில், இந்தப் பெருநூலின் முதற் பாகத்ததைத் ''தினமணி கதிர்'' இதழில் எழுதினேன். இரண்டாம் பாகத்தை ''குங்குமம்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து, இந்த நூல்களுக்கான முன்னுரையை எனது அறுபத்து இரண்டாவது வயதில் எழுதுகிறேன். - கலைஞர் மு.கருணாநிதி (தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்)
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.