Kadalukku Appaal
கடலுக்கு அப்பால் + Shipping Fee (Free shipping for orders above Rs.499 within India)
இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் தமிழர்களின் வாழ்க்கை பற்றி வெளிப்படுத்திய இரண்டு நாவல்களில் முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’
Rs. 225.00 Rs. 202.50
10% Discount [Save Rs. 22.5]
Availability: In Stock
Category : Novels
Author : P. Singaram
Publication : Kalachuvadu Pathippagam
ப.சிங்காரம், 1950-ஆம் ஆண்டு 'கடலுக்கு அப்பால்' என்ற அவரது முதல் நாவலை எழுதி இருக்கிறார் அது பல போராட்டங்களுக்குப் பிறகு 1959-ஆம் ஆண்டுதான் அந்நாவல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய தேசிய ராணுவப் படையில் சிங்காரம் பணியாற்றி இருக்கவில்லை. அதில் பணியாற்றிய பல நண்பர்கள் மூலம் அறிந்த தகவல்கள், கதைகள் மற்றும் மராமத்துப் பணியாளராகப் போர்க்களத்துக்குச் சென்று வந்த அனுபவங்களின் புனைவெழுச்சியாகவே தான் எழுதிய இரண்டு நாவல்களையும் சிங்காரம் உருவாக்கி இருக்கிறார்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.