A.Thirumalai Muthtusamy
அ.திருமலைமுத்துசுவாமி (1928 - 1980) தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக்கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர். எழுத்தாளர். அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நாட்டுடைமையாக்கி இருக்கிறது.