Friedrich Engels
ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் (நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்ஸூடன் சேர்ந்து எழுதினார்.