Karan Karki
கரன் கார்க்கி, நவீனத் தமிழிலக்கியத்தின் சென்னை முகங்களில் ஒருவர் நிஜச் சென்னையான, வடசென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கரன் கார்க்கியின் மெட்ராஸை மையப்படுத்திய வரலாற்றுப் புனைவுகள் நகரின் மறைக்கப்பட்ட பரிமாணத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. சிறுகதைகள், நாவல்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.