x

Kovi.Manisekaran

கோவி.மணிசேகரன் வட ஆற்காடு மாவட்டம் (தற்போதைய வேலூர் மாவட்டம்) சல்லிவன்பேட்டையில் 1927-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் பிறந்தார். மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இருந்த. இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் நாவல்கள், 50 வரலாற்று நாவல்கள், 8 கட்டுரைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். இவரது வரலாற்று நாவல்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரிடம் 21 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்‌ஷே விருதும் பெற்றது. 1992-ல் இவரது ‘குற்றாலக் குறிஞ்சி’ என்னும் வரலாற்று நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products