x

Magudeswaran

மகுடேசுவரன், தமிழ் எழுத்தாளர். திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றவர். திருப்பூரில் பிறந்த இவர் திருப்பூரில் ஏற்றுமதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். நவீன இலக்கியம் பரிச்சயமானவுடன் 1992-ல் கணையாழியில் கவிதைகள் பிரசுரமாயின. தொடர்ச்சியாக பிற பத்திரிகைகளிலும் இவருடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது. தமிழ் மொழி பற்றிய எராளமான இலக்கண நூல்களை எழுதியுள்ள இவர், இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரை நூல்களை எழுதியுள்ளார்.

Related Products