Mannar Mannan
தஞ்சாவூரில் பிறந்த மன்னர் மன்னன், ஒரு வரலாற்றாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் மற்றும் நாணயவியல் நிபுணர். தற்போது, மெய் எழுத்து இணையதளத்தில் டிஜிட்டல் செய்தி ஆசிரியராக பணிபுரிகிறார். இதுவரை இராஜராஜ சோழன், பல்லவர் வரலாறு, வரலாற்றில் சில திருத்தங்கள், பணத்தின் பயணம், ஆயுத தேசம், The First Launch ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.