x

Merlyn

மெர்லின் ஜோசப் (1969) நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர். ஆங்கிலத்திலும் கதைகளும், கவிதைகளும் ஹைக்கூக்களும் எழுதி வரும் மெர்லின், தமிழில் மிக அரிதாக எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இதுவரை,1. நிழலுடன் விழும் இலை (ஹைக்கூ), 2. ஹைக்கூ எழுதுவது எப்படி?, 3. Rippling Pond (Haiku), 4. How to Write Haiku?, 5. Moving Ants (Kids Haiku), 6. இயற்கையோடு விளையாடு (சிறார் ஹைக்கூ) ஆகிய ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன.

Related Products