Narsim
நர்சிம் (பிறப்பு: 1977) மதுரையில் பிறந்தார். ஆட்டோமொபைல் துறையில் சர்வதேச நிறுனமொன்றில் உயர் பதவி வகிக்கும் இவர் பழந்தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிறுகதைகளும், கவிதைகளும் எழுதி வருகிறார் ‘யாவரும் கேளிர்’ என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறார். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட கவிதை மற்றும் சிறுகதை நூல்களை எழுதியுள்ளார்.