Nijanthan
நிஜந்தன், முப்பதாண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்பொழுது வின் நியூஸ் என்ற செய்தி ஊடகத்தின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பில் உள்ளார். இதுவரை 11 நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.